Tuesday, 1 May 2012
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
உயிரே வா
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)
படம்: ஹேராம்
இசை: இளையராஜா
--
SARAVANAN SHANMUGAM
Sunday, 25 March 2012
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
Song: Oli mayamaana edhirkaalam - பாடல்: ஒளிமயமான எதிர்காலம்
Movie: Pachai vilakku - திரைப்படம்: பச்சை விளக்கு
Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1964
Thursday, 22 March 2012
அவை அடக்கம்
இந்த கருத்து எனக்கு வேறுபட்ட கருத்தாகும். இதனை ஏற்று கொண்டால் நீங்களும் என் கருத்தின் அடக்கம் என்று நான் நினைக்கிறேன். அதாவது... பொதுவாக நீர் சாதித்த மனிதன் என்றால் உலகம் உன்னை உயரத்திற்க்கு எடுத்து செல்லும். எதற்கு என்று நன்கு ஆராய்ந்தால் அந்ந உயரத்தில் உனக்கு தகுதி இல்லை என்றாலும் அதனை ஏற்று கொள்வது மனித இனத்தின் இயல்பானது... என் இனம் என்று சுட்டிக்காட்டுகிறேன் என்று வினா வரும்... உதாரணத்திற்க்கு.. ஒரு 4 கால் பிராணியை அல்லது மிருக இனத்தை சார்ந்த விலங்குகளை மனிதன் போற்றினாலும் அதற்கு எட்டாது.. ஆனால் மனிதன் எவன் ஒருவன் தன்னை உயர்த்தி பேசுவான் என்று சேவினை காற்றில் விட்டு இருக்கிறான்..... சரி... என் கருத்துக்கு வருகிறேன்... இந்த கருத்தின் கரு என்ன தொரியுமா??? அவை அடக்கம்... நான் பொதுவான அவை அடகத்தை பற்றி கூறவில்லை... திருமண நேரத்திலும்... திருமண கோலத்திலும்... அவை அடக்கம் தற்பொழுது இல்லை என்பதினை பதிவு செய்ய இதை வடித்தேன்... ஒரு சில விவரங்களை கூறுகிறேன்... எந்த மதமானலும் சரி... திருமக்களிடம் அடக்கமில்லை. என் நண்பன் திருமணம்... நன்றாக நடந்து.. நான் கண்ட குற்றம் என்ன தெரியுமா?? மாப்பிள்ளைக்கு அடக்கமும் மரியாதையும் தெரியாது தான்... மாப்பிள்ளையின் தகப்பனுக்கு வெற்றிலை பழக்கம் உண்டு.. கல்யாணம் நடக்கும் பொழுது.. தகப்பன் புரோகிதிரிடம் வெற்றிலை கேட்டார்... அவர் புன்னைகயுடன் தந்தார்... ஆனால் விடியோ பதிவாகிறது.. அந்த நேரத்தில் புரோகிதர் தான் கடவுளின் உருவம்.. அவர் இருப்பதை அறியாமல் நன்கு படித்த மகன் தன் தந்தையின் கையில் இருந்த வெற்றிலையை தட்டிவிட.. மேலும் தூய சொல்லால் தந்தையின் மனத்தில் வடு இட்டான்... தலை குனிந்து அவமானம் அள்ளி கொடுத்தான் மகன்... சற்று சிந்தித்து பாருங்கள் இரு வெற்றிலை சாப்பிட்டு இருத்தால் மனநிம்மதி கிடைத்திருக்கும்... கோடி ரூபாய் செலவு செய்த கல்யாணத்தில் தகப்பனுக்கு மானக்கேடு... சரி படித்தவன் தவறு செய்வது இயல்பானதாக மாறியவிட்டது....
இதை பாருங்கள்...
இந்த திருமணத்தில்.. அனைவரும் வாழ்த்து கூறு காத்து இருந்து கொண்டு இருக்க. அவன் அலுவலத்தில் பணி புரியும் சக தோழி மண்டபத்தின் உள்ளே நுழைய.. அவளை கண்ட மாப்பிள்ளை வெட்கமின்றி அவளை விருந்தோம்பல் செய்ய மேடையை விட்ட ஓடினான்.. மணப்பெண் வியந்தால்.. இத்தருனத்தில் யார் முக்கியம்????
அடுத்தது.. தொலைபேசியா இல்லை தொல்லைபேசியா... தாலி கட்டி இரு நோடிகள்... மாலை மாற்றவில்லை... அதற்குள்ளே... மணப்பெண்னிடம்... தொலைபேசியை கொடுத்து... ' அமேரிக்காவில் இருத்து கால் என் நண்பன் பேசு......' அந்த பெண்ணும் மரியாதை தெரியாம் பேசினால்.... சடங்கு செய்யும் நேரத்தில் எதற்கு முக்கியமோ அதற்கு மட்டும் முக்கியதுவம் கொடுங்கள்....
அந்த காலத்திருமண மிகவும் வரையுடன் சிற்பாக நடத்தினார்கள்... இப்பொழுது.. அவை அடக்கம் திருமண மண்டபங்களில் இல்லை என்று ஆணிதனமாக உறைப்பேன்... சடங்களுக்கு அர்த்தம் தொரியாமால் இருப்பாதால் தான் அவை அடக்கமில்லை....
Tuesday, 20 March 2012
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா...
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே!
உயிரே வா...
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
உயிரே வா...
Friday, 2 March 2012
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
இசை - விஸ்வநாதன்- ராம்முர்த்தி
பாடியவர் - பி. சுசீலா
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
--
SARAVANAN SHANMUGAM
சிங்கார வேலனே தேவா
சிங்கார வேலனே தேவா
Source : http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=1111&mode=Language&Language=0
பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)
பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)
ஆண் : சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு
ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
பெண் : என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...
ஆண் : தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு
சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
சன்னதியிலே நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்.
பாடு… பாடு சாந்தா...பாடு..
இசை பல்லவி
பெண் : சிங்கார வேலனே தேவா (இசை)
அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தே...வா (இசை)
சிங்கார வேலனே தே...வா (இசை)
(இசை) சரணம் - 1
பெண் : செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா (இசை)
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)
(இசை) சரணம் - 2
பெண் : செந்தமிழ் தேவனே சீலா (இசை)
செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
அருள் சிங்கார வேலனே தே...வா
ஸ...க...ம...ப...நி
சிங்கார வேலனே தேவா (இசை)
நித்த நித பம...கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா (இசை)
ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா (இசை)
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ...ஆ...ஆ...(இசை)
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா (இசை)
பநிப நிஸ ரிஸா...(இசை)
மக பம (இசை)
ஸரிநி...(இசை)
நிஸபா... (இசை)
ஸரிஸநி...(இசை)
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)
ஸரிஸநி...(இசை)
ஸநிதப(இசை)
ரிகமப(இசை)
நிதபம(இசை)
ததநித(இசை)
ஸநிஸநி(இசை)
கரிநித பமபா(இசை)
பமபதநி..
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தேவா...
--
SARAVANAN SHANMUGAM
காதல் சிறகை காற்றினில் விரித்து
காதல் சிறகை காற்றினில் விரித்து
குரல் :P.சுசிலா
வரிகள் : கண்ணதாசன்.
இசை : விஸ்வனாதன் ராமமூர்த்தி
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா.. ,
இரு கை கொண்டு வணங்கவா..
முதல் நாள் காணும் புதுமண பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்....
பேச மறந்து சிலையாய் இருந்தால்...
அது தான் தெய்வத்தின் சந்நதி.....
அதுதான் காதலின் சந்நதி
--
SARAVANAN SHANMUGAM
Thursday, 23 February 2012
'அ' வை கொண்டது 'அஃகு'
அன்பு கொண்டவள் அன்னை
ஆடியினை கொண்டது ஆண்டு
இன்பம் கொண்டது இல்லம்
ஈசனை கொண்டவள் ஈஸ்வரி
உயிரினை கொண்டது உடல்
ஊக்கம் கொண்டது ஊன்றுகோல்
எண்களை கொண்டது எண்ணிக்கை
ஏழ்மையை கொண்டவன் ஏழயை
ஐம்பது கொண்டது ஐந்திணை
ஒற்றுமை கொண்டது ஒத்திகை
ஓட்டம் கொண்டது ஓடம்
ஓளியை கொண்டது ஓளிப்படம்
கஃசினை கொண்டது எஃகு
என் முதல் 'அ' முதல் 'அஃகு' வரை கவிதை!
படைப்பு: சரவணன் சண்முகம்
பிழையிருப்பின் மன்னிக்கவும்.
திரு(தந்தை)க்குறள்
நான் சிந்தித்த தந்தை-திருக்குறள் இதுதான்.
இரண்டு அடி உள்ளது ஆனால் சொல்லின் அர்தங்கள் அளவற்றது
" மான் பின்வரும் எழுத்துகளுக்கு வித்து
முன்னிருந்த வார்த்தைத் தான்மண். "
பொருள் :
எப்படி ஒரு விதை வளர மணல் மிக தேவை அது போல தான் நாம் மனிதனாக உயர்ந்து வளர மணல் போன்ற தந்தை தேவை. மான் (மனிதன்) பெயரின் பின் வரும் வார்த்தைகள் என்றால் நாம் படித்த படிப்புகளும், வாங்கிய பட்டங்களும் அதற்கு வித்திட்டவன்? தந்தை!
படைப்பு: சரவணன் சண்முகம்
பிழையிருப்பின் மன்னிக்கவும்.
நீயாகிய நான்
அழுகையுடன் பிறந்தவன் நான்!
அன்பாய் கண்டவனோ நீ!!
அரி(றி)யாமல் வியந்தவன் நான்!
புரியாமல் திகைத்தவனோ நீ!!
தாய்பாலுக்கு அழுதவன் நான்!
தவறுதலாய் அரிந்தவனோ நீ!!
பெயர்யில்லா பிள்ளை நான்!
துயில் கொல்லா தந்தையோ நீ!!
உன் நாமம் கொண்டவன் நான்!
என்முன் நகைச்சுவைதவனோ நீ!!
துடிப்புடன் நடந்தவன் நான்!
என் துணை துடுப்பாகியவனோ நீ!
அப்பா! என்று அழைத்தவன் நான்!
அம்மா! என்று அழைக்கவைத்தவனோ நீ!
கல்வி போதனையில் கற்பவன் நான்!
வாழ்வின் சோதனைகளை கடப்பவனோ நீ!!
தோழுக்கு மேல் உயர்ந்தவன் நான்!
தோன்றுதல் தோழனோ நீ!!
வாழ்க்கையின் தொடக்கதில் நான்!
என் வாழ்கையை வகுத்தவனோ நீ!
இன்பதுன்பங்களை பகிர்ந்தவன் நான்!
துன்பத்தினை மறைத்து இன்பங்களை ஈகைதவனோ நீ!!
முதலில் அப்பா என்றழைத்தவன் நான்!
மூச்சுக்கு என்னை அப்பா என்பவனோ நீ!
வெற்றி வாகையை சூடியவன் நான்!
அதற்கு வித்திட்டவனோ நீ!
படைப்பு: சரவணன் சண்முகம்
பிழையிருப்பின் மன்னிக்கவும்.
Wednesday, 15 February 2012
நீ தானே எந்தன் பொன் வசந்தம்....
வைரமுத்துவின் வைர வரிகளுக்கும்..... இளையராஜாவின் இன்னிசை இசையும்....
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் பட்டியலில் இணைந்துவிட்டது......
-----------------------------------------------------------
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா...நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் விசும் மொழிகளில் பிறையும்
பௌர்னமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை
வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல்
கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என்னாளும்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
பார்க்க : http://www.youtube.com/watch?v=J-cmHwanJ3w
--
SARAVANAN SHANMUGAM
Saturday, 11 February 2012
கண்ணன் திருவடி........
திண்ணம் அழியா, வண்ணந் தருமே,
தருமே நிதியும்,பெருமை புகழும்
கருமா மேனிப்,பெருமா னிங்கே,
இங்கே யமரர்,சங்கந் தோன்றும்
மங்கும் தீமை,பொங்கும் நலமே.
நலமே நாடிற்,புலவீர் பாடீர்;
நிலமா மகளின்,தலைவன் புகழே.
புகழ்வீர் கண்ணன்,தகைசே ரமரர்
தொகையோ யசருப்,பகைதீர்ப் பதையே
தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்பபா ரமரர்,பார்ப்பார் தவமே.
தவறா துணர்வீர்,புவியீர் மாலும்
சிவனும் வானோர்,எவரும் ஒன்றே
ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே
--
SARAVANAN SHANMUGAM
Thursday, 9 February 2012
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.....
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம்! மனம்! அது கோவிலாகலாம்..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..
படம் : சுமைதாங்கி (1962)
பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
--
SARAVANAN SHANMUGAM
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி.....
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
Saravanan Shanmugam
நெஞ்சம் மறப்பதில்லை...
நெஞ்சம் மறப்பதில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன் (நெஞ்சம் மறப்பதில்லை)
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
(நிலவே)
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
(நிலவே)
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
(நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
படம்:- இராமு
பாடியவர்:- PB.ஸ்ரீனிவாஸ்
பிரபந்தம் - பிடித்தவை......
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. - 1 : அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நான்முகன் அந்தாதி
2382:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
--
SARAVANAN SHANMUGAM
E.mail: shaanmugam [at] gmail [dot] com
காலங்களில் அவள் வசந்தம் .....
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்பதில் அன்னை
அவள் கவிஞனாகினாள் என்னை
--
SARAVANAN SHANMUGAM
E.mail: shaanmugam [at] gmail [dot] com
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)
--
SARAVANAN SHANMUGAM
E.mail: shaanmugam [at] gmail [dot] com
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே
மறையதெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா
என்னை புரியாதா…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே......
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
--
SARAVANAN SHANMUGAM
Hand phone No: +60-111-636-5368 (Malaysia)
E.mail: shaanmugam [at] gmail [dot] com
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
எனக்கு பிடித்தவை......
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே)
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே)
பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே)
படம் : அடுத்த வீட்டுப் பெண்
இசை : ஆதிநாராயண ராவ்
பாடல்: T.N.ராமய்யா தாஸ்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
--
SARAVANAN SHANMUGAM
Hand phone No: +60-111-636-5368 (Malaysia)
E.mail: shaanmugam [at] gmail [dot] com
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி
--
SARAVANAN SHANMUGAM
E.mail: shaanmugam [at] gmail [dot] com