அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில் (3)
நீரோடையில் நீந்தும் செந்தாமரை மலர் தான் என முகம் தான் கொண்ட பெண் பாவைதான்
மேல் வானியிலே தோன்றும் மூன்றாம் பிறை
உருவம் என அமையும் இளம் பூங்கோகைதான்.
இடைதான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட
நடைதான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட
கெண்டைமீனும் வண்ணமானும் கண்ணிரெண்டுல் கூடாதோ.
அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில்
மீனாட்சிதான் காஞ்சி காமாட்சிதான் மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்
தென்னாடுதான் பேசும், பண்பாடுதான் காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடுதான்.
அவள்தான் என்னொடுதான் பூமாலைதான் சூட
அடடா.. எங்கே அந்த பெண்தான் என்று தேட..
என்னை தேடி சிந்துபாடி…. சொப்பனத்தில் வந்தாளே…
அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில்
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
நீரோடையில் நீந்தும் செந்தாமரை மலர் தான் என முகம் தான் கொண்ட பெண் பாவைதான்மேல் வானியிலே தோன்றும் மூன்றாம் பிறைஉருவம் என அமையும் இளம் பூங்கோகைதான்
மீனாட்சிதான் காஞ்சி காமாட்சிதான் மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்தென்னாடுதான் பேசும், பண்பாடுதான் காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடுதான்