திரு(தந்தை)க்குறள்
நான் சிந்தித்த தந்தை-திருக்குறள் இதுதான்.
இரண்டு அடி உள்ளது ஆனால் சொல்லின் அர்தங்கள் அளவற்றது
" மான் பின்வரும் எழுத்துகளுக்கு வித்து
முன்னிருந்த வார்த்தைத் தான்மண். "
பொருள் :
எப்படி ஒரு விதை வளர மணல் மிக தேவை அது போல தான் நாம் மனிதனாக உயர்ந்து வளர மணல் போன்ற தந்தை தேவை. மான் (மனிதன்) பெயரின் பின் வரும் வார்த்தைகள் என்றால் நாம் படித்த படிப்புகளும், வாங்கிய பட்டங்களும் அதற்கு வித்திட்டவன்? தந்தை!
படைப்பு: சரவணன் சண்முகம்
பிழையிருப்பின் மன்னிக்கவும்.
No comments:
Post a Comment