ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. - 1 : அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நான்முகன் அந்தாதி
2382:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1
No comments:
Post a Comment