Thursday, 9 February 2012

காலங்களில் அவள் வசந்தம் .....

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்பதில் அன்னை
அவள் கவிஞனாகினாள் என்னை

--
SARAVANAN SHANMUGAM


E.mail: shaanmugam [at] gmail [dot] com


No comments:

Post a Comment