வணக்கம் கலாசார நண்பர்களே!
இந்த கருத்து எனக்கு வேறுபட்ட கருத்தாகும். இதனை ஏற்று கொண்டால் நீங்களும் என் கருத்தின் அடக்கம் என்று நான் நினைக்கிறேன். அதாவது... பொதுவாக நீர் சாதித்த மனிதன் என்றால் உலகம் உன்னை உயரத்திற்க்கு எடுத்து செல்லும். எதற்கு என்று நன்கு ஆராய்ந்தால் அந்ந உயரத்தில் உனக்கு தகுதி இல்லை என்றாலும் அதனை ஏற்று கொள்வது மனித இனத்தின் இயல்பானது... என் இனம் என்று சுட்டிக்காட்டுகிறேன் என்று வினா வரும்... உதாரணத்திற்க்கு.. ஒரு 4 கால் பிராணியை அல்லது மிருக இனத்தை சார்ந்த விலங்குகளை மனிதன் போற்றினாலும் அதற்கு எட்டாது.. ஆனால் மனிதன் எவன் ஒருவன் தன்னை உயர்த்தி பேசுவான் என்று சேவினை காற்றில் விட்டு இருக்கிறான்..... சரி... என் கருத்துக்கு வருகிறேன்... இந்த கருத்தின் கரு என்ன தொரியுமா??? அவை அடக்கம்... நான் பொதுவான அவை அடகத்தை பற்றி கூறவில்லை... திருமண நேரத்திலும்... திருமண கோலத்திலும்... அவை அடக்கம் தற்பொழுது இல்லை என்பதினை பதிவு செய்ய இதை வடித்தேன்... ஒரு சில விவரங்களை கூறுகிறேன்... எந்த மதமானலும் சரி... திருமக்களிடம் அடக்கமில்லை. என் நண்பன் திருமணம்... நன்றாக நடந்து.. நான் கண்ட குற்றம் என்ன தெரியுமா?? மாப்பிள்ளைக்கு அடக்கமும் மரியாதையும் தெரியாது தான்... மாப்பிள்ளையின் தகப்பனுக்கு வெற்றிலை பழக்கம் உண்டு.. கல்யாணம் நடக்கும் பொழுது.. தகப்பன் புரோகிதிரிடம் வெற்றிலை கேட்டார்... அவர் புன்னைகயுடன் தந்தார்... ஆனால் விடியோ பதிவாகிறது.. அந்த நேரத்தில் புரோகிதர் தான் கடவுளின் உருவம்.. அவர் இருப்பதை அறியாமல் நன்கு படித்த மகன் தன் தந்தையின் கையில் இருந்த வெற்றிலையை தட்டிவிட.. மேலும் தூய சொல்லால் தந்தையின் மனத்தில் வடு இட்டான்... தலை குனிந்து அவமானம் அள்ளி கொடுத்தான் மகன்... சற்று சிந்தித்து பாருங்கள் இரு வெற்றிலை சாப்பிட்டு இருத்தால் மனநிம்மதி கிடைத்திருக்கும்... கோடி ரூபாய் செலவு செய்த கல்யாணத்தில் தகப்பனுக்கு மானக்கேடு... சரி படித்தவன் தவறு செய்வது இயல்பானதாக மாறியவிட்டது....
இதை பாருங்கள்...
இந்த திருமணத்தில்.. அனைவரும் வாழ்த்து கூறு காத்து இருந்து கொண்டு இருக்க. அவன் அலுவலத்தில் பணி புரியும் சக தோழி மண்டபத்தின் உள்ளே நுழைய.. அவளை கண்ட மாப்பிள்ளை வெட்கமின்றி அவளை விருந்தோம்பல் செய்ய மேடையை விட்ட ஓடினான்.. மணப்பெண் வியந்தால்.. இத்தருனத்தில் யார் முக்கியம்????
அடுத்தது.. தொலைபேசியா இல்லை தொல்லைபேசியா... தாலி கட்டி இரு நோடிகள்... மாலை மாற்றவில்லை... அதற்குள்ளே... மணப்பெண்னிடம்... தொலைபேசியை கொடுத்து... ' அமேரிக்காவில் இருத்து கால் என் நண்பன் பேசு......' அந்த பெண்ணும் மரியாதை தெரியாம் பேசினால்.... சடங்கு செய்யும் நேரத்தில் எதற்கு முக்கியமோ அதற்கு மட்டும் முக்கியதுவம் கொடுங்கள்....
அந்த காலத்திருமண மிகவும் வரையுடன் சிற்பாக நடத்தினார்கள்... இப்பொழுது.. அவை அடக்கம் திருமண மண்டபங்களில் இல்லை என்று ஆணிதனமாக உறைப்பேன்... சடங்களுக்கு அர்த்தம் தொரியாமால் இருப்பாதால் தான் அவை அடக்கமில்லை....
No comments:
Post a Comment