Saturday, 8 October 2011

வானத்தின் மீதே பறந்தாலும்

வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ

 


(ரோஜா மலரே ராஜக்குமாரி)

படம்: வீரத்திருமகன்
பாடியவர்கள்: P.B.ஸ்ரீனிவாஸ், சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

No comments:

Post a Comment