வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ
(ரோஜா மலரே ராஜக்குமாரி)
படம்: வீரத்திருமகன்
பாடியவர்கள்: P.B.ஸ்ரீனிவாஸ், சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
----
SARAVANAN SHANMUGAM
✉shaanmugam [at] gmail.com
✉shaanmugam [at] techmens.com
⌛ http://www.techmens.com/kvb
No comments:
Post a Comment