கோபுர வாசலிலே, இந்ந பாடல் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. இளையராஜா இசை இனிதாகவும், வரிகள் வண்ணமுடனும் அமைந்துள்ளது…
பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
----
SARAVANAN SHANMUGAM
✉shaanmugam [at] gmail.com
✉shaanmugam [at] techmens.com
⌛ http://www.techmens.com/kvb
No comments:
Post a Comment