இளமை என்னும் பூங்காற்று
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?
----
SARAVANAN SHANMUGAM
✉shaanmugam [at] gmail.com
✉shaanmugam [at] techmens.com
⌛ http://www.techmens.com/kvb
No comments:
Post a Comment