Saturday, 8 October 2011

நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்...

நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்..
(மடை திறந்து..)

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

 

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

No comments:

Post a Comment