Tuesday, 9 April 2013

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே


தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல

கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி

மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி

ஏதோ காமன் செய்த சூடோ அச்சம் விட

அச்சம் விட அவனொரு பானம் விட

புது லீலைகைள் தான்
அதி காலை வரை தான்
அடி காதலி கண்மனி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடு விட்டு உன்னைத் தொட்டு கொஞ்சும்

சொன்னால் போதுமடி வாமா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சும்

வாங்கு தோள் இரண்டில் தாங்கி சொல்லிக்கொடு

சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு

ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

முத்தமிட்டு கற்றுக்கொள்ளு கட்டில் மெட்டு

சிறு நூலிடை தான்
ஒரு இன்பக் கடை தான்
உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா

No comments:

Post a Comment